Tasmac (or) டாஸ்மாக் என்பது தமிழ்நாட்டில் மது விற்பனை செய்யும் ஒரு அரசு நிறுவனம். இந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் மதுபானங்களை மொத்தமாகவும் மற்றும் சில்லறையாக விற்பனை செய்யும் அதிகாரம் கொண்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் – 1956 இன் படி டாஸ்மாக் மாநில அரசின் கட்டுப்பாட்டின் இருக்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் மதுவிலக்கு அமலில் இருந்தது. 1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் அன்றைய அரசால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 1983ஆம் ஆண்டு அன்றைய தமிழக அரசால் மொத்த மது விற்பனை தமிழகத்தில் தொடங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு மதுவிலக்கு விலக்கப்பட்டபோது, மாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தை மீண்டும் மொத்த விற்பனை நிறுவனமாக பயன்படுத்தியது. சில்லறை விற்பனைக்கு மதுக்கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன.

tasmac

Yaathith Farms producing the huge amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu.